மாலத்தீவு

புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய அத்தியாவசியப் பொருள்களை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதுடெல்லி: இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
மாலி: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாள்களில் முடிய உள்ளது.
மாலி: மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகள் வரும் மே மாதத்திற்குள் வெளியேறிவிடும் என்று அந்நாட்டு அதிபர் முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அரசியல், அரசியல்தான். ஒவ்வொரு நாடும் நம்மை ஆதரிக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மாலத் தீவு விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.